நீ எல்லாம் நல்லா வருவ டா.. நல்லா வருவ...




தமிழகத்தில் 14 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது பகலில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பயனபாட்டிற்கு வழங்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையே 1 மணி நேரம் மின்தடை தொடர்ந்து ஏற்படுகிறது.
இதனை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் இந்து முண்ணனி அமைப்பினருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்யும்  நூதன போராட்டத்தை நடத்தினர்.

Best Blogger Gadgets

1 கருத்து :

Jayadev Das சொன்னது…

ஆயுத பூஜைன்னு நினைச்சுப்பாங்க.............:))

கருத்துரையிடுக