மதுவை பற்றி ராஜாஜி சொன்ன ஒரு கதை.....


  ராஜாஜி ஒரு கதை சொல்வார்.


                                          “ஒருவனிடம் ‘மதுவை அருந்துதல், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தல், அவள் கைக் குழந்தையைக் கொலை செய்தல்’ என்ற மூன்றில் ஒன்றைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் – என்று சைத்தான் உத்திரவிட்டது. மற்றவை பெரும் பாவம் எனக் கருதிய அந்த மனிதன், மதுவை அருந்தினான். போதை ஏறியதும் அவன், பெண்ணை பலாத்காரம் செய்தான். அதற்கு இடையூறாய் இருக்கிறது என்று எண்ணி அழுத குழந்தையைக் கொலை செய்தான். எனவே, எல்லாப் பாவங்களுக்கும் மூலமான மதுவை, பூரண மதுவிலக்கு மூலம் கட்டுப்படுத்தினாலே ஏராளமான குற்றங்கள் குறையும்.

Posted..
Guru
Guru - Batam,இந்தோனேசியா

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக