உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...பாடல் வரிகள்.

எப்போது கேட்டாலும் நெஞ்சை கசக்கி பிழியும் இசை மற்றும் பாடல் வரிகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஅரசன் சீர்காழியின் வெண்கல குரல் .


கண்களை மூடி அமைதியாக கேளுங்கள்கண்களில் நீர் வரவில்லைஎன்றால் .......................உங்கள் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்ற பொருள்.

இந்த பாடலின் தரமான இசை ...





படம் : கர்ணன்
பாடல் : கவியரசர்
குரல்: சிர்காழி கோவிந்தராஜன்




  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காதென்பது

    வல்லவன் வகுத்ததடா , கர்ணா

    வருவதை எதிர்கொள்ளடா .


  • தாய்க்கு
    நீ மகன் இல்லை
    தம்பிக்கு அண்ணன் இல்லை
    ஊர் பழி ஏற்றாயடா
    நானும்
    உன் பழி கொண்டேனடா


  • மன்னவர் பணி ஏற்கும்
    கண்ணனின்
    பணி செய்ய
    உன்னடி பணிவானடா ,கர்ணா
    மன்னித்து அருள்வாயடா ,


  • செஞ்சோற்று
    கடன்தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ,
    கர்ணா
    வஞ்சகன் , கண்ணனடா

Original source: http://www.eegarai.net/t27338-topic#ixzz24fp0OsYi

Best Blogger Gadgets

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காலத்தால் அழிக்க முடியாத பாடல்...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

Velmaheshk சொன்னது…

நன்றி...நன்றி திண்டுக்கல் தனபாலன் ...

கருத்துரையிடுக