"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் !!"
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல "
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா ஒரு குருப்ப தான்ய அலையுராங்காய "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை மங்குனி அமைச்சர் என்று நிரூபிக்கீரீர் !!! ."
" என் இனமடா நீ !! "
"க க க போ......"
"ஆணியே புடுங்க வேண்டாம் "
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு )
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு "
"அவ்வவ்வ்வ்வ்.... "
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டான் "
"Building storngku basement weakku"
" why blood ? same blood"
Thanks,
எப்பூடி ...
Best Blogger Gadgets
6 கருத்துகள் :
Andha Keyana payal innoru varthaiya kooda adidkadi solraan athu anna theriyuma "ada sandala paavi" which is against a particular community in India .M.Sriraman
எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........
Thankx ...வழிப்போக்கன் - யோகேஷ்
//எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........//
ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
என்ன ஒரு வில்லத்தனம்!
நல்லா கேட்கிறான்ஙய்யா டீட்டயிலு!
இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு?
கருத்துரையிடுக