அதிகமாகனவர்கள் பேசும் வடிவேலு, மற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின் வசனங்கள்

அதிகமா வடிவேலுமற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின்வசனங்கள் 


"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான்   அப்படியே ஷாக்  ஆயிட்டேன் !!
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல " 
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா  ஒரு  குருப்ப  தான்ய  அலையுராங்காய  "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."
 என்  இனமடா நீ !!  "
"க க க போ......"
"ஆணியே  புடுங்க வேண்டாம் " 
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது  " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு ) 
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு " 
"அவ்வவ்வ்வ்வ்.... " 
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா  கிளம்பீட்டான்   " 
"Building  storngku  basement weakku"
" why  blood ? same blood" 




Thanks,
எப்பூடி ...

Best Blogger Gadgets

6 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Andha Keyana payal innoru varthaiya kooda adidkadi solraan athu anna theriyuma "ada sandala paavi" which is against a particular community in India .M.Sriraman

a சொன்னது…

எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........

Velmaheshk சொன்னது…

Thankx ...வழிப்போக்கன் - யோகேஷ்

பெயரில்லா சொன்னது…

//எவளவு டீப்ப்பா இறங்குறாய்ங்க்ய........//
ரூம் போட்டு யோசிப்பாங்களோ!
என்ன ஒரு வில்லத்தனம்!

பெயரில்லா சொன்னது…

நல்லா கேட்கிறான்ஙய்யா டீட்டயிலு!

பெயரில்லா சொன்னது…

இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு?

கருத்துரையிடுக