பாரதியாரின் இந்தக் கருத்து

தேடிச்சோறும் நிதம்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்

வாடப்பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பல

வேடிக்கை மனிதரைப் போலே -நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ



-பாரதி

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக