என்னை சிந்திக்க வைத்த வள்ளலார் பாடல் ...

வாடியபயிரைக் கண்டபோதெல்லாம்


வாடினேன் பசியினால் இளைத்தே


வீடூதோ றிரந்தும் பசியறா தயர்ந்த


வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்


நேர் உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்


சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக