தகவ‌ல்க‌ள்



பகுதி ௧:
துர்நாற்றத்தை

துர்நாற்றத்தை முறியடிக்க கைத்தறி பருத்தி மற்றும் கதர் ஆடைகள் உடுத்தவும். இவ்வுடைகளில் காற்று எளிதாக ஊடுருவும். இவை வியர்வை ஏற்படுவதைத் தடுக்கும். ஸின்தெடிக் உடைகளை வெப்பத்தில் அணிவதை தவிர்க்கவும்.


வியர்வை உண்டாக்கும் சுரப்பிகள் முடிகளுக்கு கீழே அ‌திகமாக‌ககாணப்படுகின்றன. முடிகளும் வியர்வையை தக்கவைத்து, பாக்டீரியா கிருமியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெ‌யி‌ல் கால‌த்‌தி‌லதலைமுடியை அடிக்கடி ஷாம்ப்பு அல்லது சீயக்காய் போட்டு கழுவவும்.

துர்நாற்றத்தை முறியடிக்க கை இடுக்குகளில் உள்ள முடிகளை அகற்றிவிடுவது சிறந்தது. கு‌ளி‌த்த ‌பி‌னஅ‌க்கு‌ளபகு‌திக‌ளி‌லபவுட‌ரபோடலா‌ம்.

உடற்பயிற்சி செய்த பிறகும், வெய்யிலில் அதிக நேரம் சுற்றி திரும்பிய பிறகும், ஆன்டிஸெப்டிக் சோப்பு உபயோகித்து குளிப்பது நல்லது. இது பாக்டீரியவை ஒழித்து துர்நாற்றத்தை விரட்டும்.

அ‌திகமாக ‌விய‌ர்‌த்தஉட‌லி‌லது‌ர்நா‌ற்ற‌மவருவதை ‌நீ‌ங்க‌ளஉண‌ர்‌ந்தா‌லவாசனை ‌திர‌வி‌ய‌ங்களையேஅ‌ல்லதடியோ‌ட்‌ர‌ன்‌டபோ‌ன்றவ‌ற்றையோ‌பபய‌ன்படு‌த்தலா‌ம்.
பகுதி .
விய‌ர்வ
உ‌ங்க‌ள் ‌விய‌ர்வம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ளஅ‌ணியு‌ம் ‌சிபொரு‌ட்களாஷு, சாக்ஸ் போன்றவையும் ‌உ‌ங்க‌ள் ‌மீததுர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம்.

பருத்தியா‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்சாக்ஸ் அணிவது நல்லது. வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறஅ‌ணிவே‌ண்டிக‌ட்டாய‌மஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌மசா‌க்ஸதுவை‌த்து‌பபய‌ன்படு‌த்வே‌ண்டு‌ம்.

அது முடியவில்லை என்றால் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை காய்ந்த நிலையில் வைக்க உதவும்.

மேலு‌ம், ‌சிசெரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌லப‌ட்டது‌ம், ‌நீரஉ‌ள்‌ளிழு‌த்து‌ககொ‌‌ள்ளு‌மத‌ன்மஇரு‌க்கு‌ம். அ‌ந்த ‌நீ‌ரி‌லசெரு‌ப்பஊ‌றி அதனா‌லது‌ர்நா‌ற்ற‌மஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்செரு‌ப்புகளை ‌நீ‌ரப‌ட்டது‌மஉடனடியாவெ‌யி‌லி‌லகாவை‌க்கவு‌ம்.

நீ‌ங்க‌ளம‌ட்டு‌மதூ‌ய்மையாஇரு‌ந்தா‌லபோதாது, ‌நீ‌ங்க‌ளபய‌ன்படு‌த்து‌மை, ூ, செரு‌ப்பு, கைகு‌ட்டை, ப‌ர்‌‌ஸபோ‌ன்றவ‌ற்றையு‌மதூ‌ய்மையாவை‌த்‌திரு‌ங்க‌ள.
பகுதி
பேன் மாறும்: .............

தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும்.

கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும்.

வெங்காயத்தை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும்.

எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை.

சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.


பகுதி ௪.

பொடுகா? கவலையை விடுங்க!

இன்று இளைஞர்களை எரிச்சல்படுத்தும் பிரச்சினைகளில் பொடுகு முக்கியமானது. தலையின் பொலிவை குறைத்து எண்ணெய் வழிந்தால் போல் அசிங்கம் ஆகிவிடும். ஒரு நாள் தலைக்கு குளிக்காவிடினும் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.

இதற்கு எளிய தீர்வு உள்ளது… பொடுகை துரத்திவிடலாம்.

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும்.

பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும்.பொடுகு மறைந்துவிடும்.







Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக