கீதையின் சாரம்

சுவாமி சிவானந்தரிடம் சிலர் சென்றார்கள்.
‘சுவாமி எங்களுக்கு வேதம், சாஸ்திரம்,
பகவத்கீதை, புராணம், எதையும் படிக்க
முடியவில்லை. மிகவும் சுலபமாக அத்தனை
விஷயங்கைளயும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
‘கீதையின் சாரம்’ என்ன என்று எங்களுக்குச்
சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

கீதையின் சாரத்தைக் கூறுவது மிகவும் சுலபம்.
மூன்றே சொற்களில் கீதையை அடக்கி விடலாம்
என்றார் சிவானந்தர்.

LOVE, SERVE, GIVE – இதுதான் கீதையின் சாரம்.

‘அன்புசெய்
சேவை செய்
பிறருக்கு வழங்கு’-
இதுதான் கீதையின் சாரம் என்றார் சிவாமி
சிவானந்தர்.
--
>அமரர் கிரிதாரி பிரசாத்

Best Blogger Gadgets

1 கருத்து :

கருத்துரையிடுக