பழமொழிகள்

திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.

பிறருக்கு நீ கொடுக்கும் பிச்சை, நீ பெருவது பேரின்பம்.

ஒரு நிமிடக் கோபம் ஓராயிரம் வருடப் புகழையும் அழித்துவிடும்.

உன் எதிரியின் புன் சிரிப்பை நம்பாதே!

உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.

தூய அன்பு அமைதிக்கு இருப்பிடம்.

ஒருவனால் செய்ய முடிந்ததை எல்லோராலூம் செய்ய முடியும்.

அதிகாரத்தினால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்கலாம்.

கொடுக்காத கடன்கள் வாங்கிய பவங்கள்.

தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.

வாழ்க்கையின் துன்பங்களுக்கு புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.

வருமைல் நிறவு காண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.

பிள்ளை அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.

நாளைய வாழ்க்கை தாமதமானது, இன்றே வாழவும்.

நடத்தையே மனிதனை உருவாக்குகிறது.


செயலே புகழ் பேசும்.


அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.

கேட்பதால் ஒருவர் கற்கிறார்.

உண்மையைவிட நம்பத் தகுந்த பொய்கள் உண்டு.

அறிவு தலைக்குக் கிரீடம், அடக்கம் காலுக்குக் செருப்பு!

தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.

வீரன் வீழலாம், ஆனால் பணியமாட்டான்.

இனிய முகம் உறவை வளர்க்கும்.

செய்வதை திருந்தச் செய்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக