தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர்

தமிழ்த் தாத்தா என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர் உ.வே. சாமிநாத ஐயர். இவரை ஏன் இப்படி அழைக்கிறோம்.

செல்லரித்து, சிதைந்து, அழியும் தருவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து, ஒழுங்குபடுத்தி, அச்சிட்டு அழியாத கருவூலங்களாக தமிழ் மொழிக்கு அளித்த பெரியவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்.

அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமல் இருந்தால், பழந்தமிழ் இலக்கியங்களை நாம் அடியோடு இழந்திருப்போம்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர் அவர்கள் 1885-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19-ம் நாள் பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட் ராமன். அது பாட்டனார் பெயராக இருப்பதால், அப்பெயரிட்டு அழைப்பது மரியதைகுறைவு என்று கருதி அன்னையார் சாமிநாதன் என்ற செல்ல பெயரால் அழைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐயர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்றார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த போது தான் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கடுமையான உழைப்புக்கும் சிரமத்திற்கும் பிறகு ஐயர் அவர்கள் 1892-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தைச் சரிபார்த்து பதிப்பித்தார். தொடர்ந்து மணிமேகலை, புறநானுறு ஆகிய நூல்களை பதிப்பித்தார்.

இதே போன்று 1902 - 1904-ம் ஆண்டுகளில் ஐயர் அவர்களால் ஐங்குறுநூறும் பாதிற்றுப்பத்தும் பதிப்பிக்ப்பெற்றன சூலியன் வின்சோன், ஜியு. போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

"தமிழ் தாத்தா" என்த் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் அவர்கல்

ஐயர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஐயர் அவர்களின் அற்புதமான தமிழ் தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான 1942-ம் ஆண்டு நிறைவு எய்தினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்று பேசுவதே கேவலம் என்று நினைக்கின்றனர் இந்த காலத்துப் பிள்ளைகள். இந்த கொடுமையை என்னவென்று சொல்லுவது? ................


Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக