பிள்ளைகளே எங்களை கைவிட்ட துக்கத்தில்....




நாங்கள் தாழ்ந்து நிற்பதால்
உங்களிடம் தாழ்ந்தே கேட்கிறோம்
எங்களுக்கு உணவிடுங்கள் என்று..

உங்களால் முடியுமானால்
உதவிடுங்கள்.......
இல்லை என்றால்
எங்களை இழிவுபடுத்தாதிர்கள்...

நாங்கள் உறவுகளை
இழந்த ரணத்தில்

பிள்ளைகளே
எங்களை கைவிட்ட
துக்கத்தில்

மனதில் அழுது
நடை பிணமாய்
கையில் பாத்திரம் ஏந்தி
நாங்கள் எதற்காய் வாழ்கிறோம் என்ற
கேள்விகுறி எங்கள் உடம்பிலும் தாங்கி
உங்கள் முன்னால் நிற்கிறோம்...

கண்ணுமக்கா...

நீங்கள் எங்கள போல்
அல்லாது
குடும்பமாய் வாழ
அந்த கடவுளிடம்
வேண்டுகிறேன்..


படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Best Blogger Gadgets

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

கடவுளிடம்
வேண்டுகிறேன்..

கருத்துரையிடுக