சிரித்து கொண்டே மிதிவண்டியில்

.
.

காலையிலே ஒரு பெரியவர்
மிதிவண்டியில் ஏறி கொண்டார்.


என்னிடம் சொன்னார்.

"இந்த உலகத்துலே
மனிதர்க்கு [மனுஷாளுக்கு]
கொடுக்குறது தான்
உயர்ந்தது.
அதை விட உயர்ந்தது
இந்த உலகத்தில்
ஒண்ணுமில்ல.."

சிரித்து கொண்டே,
மிதிவண்டியில் பயணத்தை
தொடர்ந்தேன்.
.
.
.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக