எங்கள் குழந்தை தான்..


............................................

முதியோர்களும்
மனநிலை பாதிக்க பட்டவர்களும்
எளியோர்களும்
உணவுக்காய்
பரிதவிக்கும் போது
காணாமல் போவது
என் இயல்பு இல்லையே..


சேவை செய்ய
அனுமதி கொடு இறைவா..

அவர்கள் அழும்போது
நானும் அழுகிறேன் இறைவா?


இறைவா,
"அவனும் நானும் ஓன்று "
என்ற உணர்வை கொடு..

நாங்கள் எல்லோரும்
இந்த உணர்வை பெறணும் இறைவா !..

கைவிடபட்டவர்களும்
எங்கள் குழந்தை தான்..
நாங்கள்
கரம் பிடித்து
வழி நடத்தி செல்ல
கருணை வேண்டும் இறைவா!..

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக