வருத்தப்படாத வாலிபர் சங்கம்

உங்க ஊர்லதான் அதுக்குபேரு காரு.... துபாய்ல அதுக்கு பேரு குப்பலாரி... இதுலலாம் எப்படித்தான் ஏறி போரங்கனே தெரில.........

சும்மா இருக்கறது எவ்வளவு கஷ்டம் னு தெரியுமா டா உனக்கு ....
முடிஞ்சா ஒரு மணி நேரம் சும்மா இருந்து பாரு
அப்ப தெரியும்



வேல இல்லன்னு சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு பந்தாவா?????? எடு செருப்ப ராஸ்கல்.... சின்னபுள்ள தனமவுல இருக்கு!!!!!!!!!

வாயில் செருப்ப கவ்வ கொடுத்து அடிச்சா கூட
கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகம
நாம வாழ்ந்து காட்டனும்...
அது தான் என்னோட லட்சியம்...

.......இந்த கருப்பு ஏரியாக்குள்ள செருப்பு காணமா.....
சங்கர் பாய்ஸ்......
இப்பவே இந்த ஏரியாக்குள்ள இருக்கற
பருப்பு வியாபாரி அத்தனை பேரையும் இந்த.....
கருப்பு முன்னாடி நிப்பாட்டுங்கடா ....

சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன் சிரிப்பு போலிசா

பூபதி: நான் கலெக்டர் ஆகுறேனோ இல்லையோ நீ உசுர விட்டுராதடா லூசு....

கட்டபொம்மன்: லூசா??? இவனுக்காக தானே பீல் பண்ணி அழுதுகிட்டு இருந்தேன்.


பல வருசமா பாலையன்கோட்டை ஜெயிலுல மைதானம்... அமைச்சு மல்யுத்தம் கட்டுன பரம்பரைடா........

குமரேசா..... எங்கே போற.... எங்கைய போற......... ஊருக்குள்ள பெரிய,. பெரிய,. ரௌடிகெல்லாம் இங்க இருக்கும் போது தனிய போய் அடிபட்டு சாகபோரிய...


வேனா எங்ககிட்ட வேனா........
அடிதடி அரசியல் எங்களுக்கும் தெரியும்.... ஆனா காட்ட மாட்டோம்.... காட்டவும் தெரியாது.....


இப்போ தான் தெரியுதா உனக்கு? ரொம்ப லேட் பிக் அப் டா...... என்னை அடிச்சி பெரிய பெரிய ரவுடி எல்லாம் கை கால் ஒடைஞ்சி கேடக்கைங்க.

அன்னிக்கே உன்ன கொன்றுபேன் ஏதோ லேசா பீதி வந்ததுனால பேசாம வந்துட்டேன்

தம்பி..... நாங்க ஏற்கனவே வேலூர் ஜெயில வெள்ளை அடிச்சு வாடகைக்கு விட்டிருக்கம்.......


நீ ஒரு வீரன அடிச்சிருந்தா நானே தலைமை தாங்கி உனக்கு இந்த பரிச வாங்கி கொடுத்திருப்பேன்......... ஆனா நீ அடிச்சது ஒரு பல்லு புடுங்கின பாம்ப..... போயா போ. போயி......... உன் வீரத்த காட்டில இருக்கிர சிங்கம் புலி சிறுத்தை க கிட்ட காட்டு.

அருவா கம்பெல்லாம் என்ன டச் பன்னி டச் பன்னி டையர்டு ஆயிடிச்சு.....

ஹலோ சினம் கொண்ட சிங்கத்த சிறையில அடைச்சா அது செல்லயே செதச்சிடும் பரவால்லயா?


கடுப்பேத்துறார் மை லார்ட்....

நாங்கெல்லாம் ஓடற ரயில ஒத்த கைல நிப்பற்றாவிங்க , அதுவும் left கைல .................................

யக்கோவ், இந்த வீட்ல நான் யாரு, யாரு, யாரு, யாரு, யாரு,

ஒரு பிச்சக்காரனுக்கு இருக்குர மரியாத கூட எனக்கு இந்த வீட்ல கிடையாது


மொத்தத்துல தீ பிழம்பு அக்னி கொழம்புடா
எங்க அதுலிருந்து ஒரு கரண்டி எடுத்து ஊத்து.

என்னாது எடுத்து ஊத்துரதா? இது சரிபட்டு வராது..
தீப்பொறி-ங்குரது ஒரு அடைமொழி, பஞ்சு அருனாச்சலம்-னு ஒருத்தர் இருக்காரு அவர் என்ன பஞ்சு முட்டாயா விக்கிராரு, படம் எடுத்துகிட்டு இருக்கார்டா, பறவை முனியம்மான்னு ஒரு கெழவி திரியிது அது என்ன என்ன பறந்துகிட்டா இருக்கு, படத்துல நடிச்சிகிட்டு இருக்குடா? நான் பாட்டுக்கு என் வழியில போய்ட்டு இருக்கேன் அப்பறம் பிரிச்சனையாயிடும்

யாருக்கு?

யாருக்கோ


ஊராடா இது? இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கங்கிரான், அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கங்கிரான், கருமம் கருமம்

செத்த நேரம் சும்மா இருய்யா நானே மனப்பாடம் பன்னி ஓட்டிகிட்டு இருக்கேன்

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக