எனக்கு பிடித்த வரிகள்..


விவேகானந்தரின் பொன்மொழி. *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.


"முயற்சி திருவினையாக்கும்.

முயற்சியுடையோர் இகழ்சியடையார்"


'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை'. மாவீரன் அலெக்சாண்டர் போர்முனையில் தோல்விகண்டப்போது மீண்டும் அவனை உற்ச்சாகப்படுத்தியது அவர் கண்முன்னே கண்ட காட்சி. சிலந்தி ஒன்று பல போராட்டங்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் வெற்றிக்கரகான சிலந்திவலையை பின்னி முடித்தது. இந்த காட்சி அலெக்சாண்டரை சிந்திக்க வைத்தது. பின்னர் இதுவே வெற்றியினை மகுடமாக தந்தது.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக