கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் போட்டு,

கண்ணுக்கு மை தீட்டி, உதட்டுக்கு சாயம் போட்டு, காதுகளுக்கு தோடுகள் மாட்டுவது அழகான செயலே, ஆனால் சாயம் தீட்டிய உதடுகள் உள்ள வாயால் நல்லதைப் பேசி, மைதீட்டிய கண்களால் நல்லதைப் பார்த்து, தோடுகள் போட்ட காதுகளால் நல்லதைக் கேட்டால் சாயங்களையும், நகைகளையும் போடுவதை விட அதிக பெருமையை அந்த உறுப்புக்களுக்கு கொடுக்கலாம்.

Best Blogger Gadgets

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக