tag:blogger.com,1999:blog-7303650855296952213.post7628818128148899777..comments2023-10-30T06:58:34.956-07:00Comments on வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....: இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..Velmaheshkhttp://www.blogger.com/profile/09818608823066467806noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7303650855296952213.post-8190160832065455572013-02-18T04:18:29.784-08:002013-02-18T04:18:29.784-08:00வள்ளலார் சுயசரிதை
http://www.tamilkadal.com/?p=18...வள்ளலார் சுயசரிதை<br /><a href="" rel="nofollow"> http://www.tamilkadal.com/?p=1829</a><br />கடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/11452308874633553528noreply@blogger.com