எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் .. ..பகுதி 4

இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..
 ..







என்பதுதான் அந்த மக்களின் எதிர்ப்புக்கு காரணம்.. ஏனென்றால் போபால் சம்பவத்திற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ,




எவன் செத்தா எனக்கென்னா ..எனக்கு தேவை கரண்ட் தான் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் ..
||
||
படிக்க................. படிக்க
||


போபால் விஷவாயு கசிவின் விசாரணைக் குழுவினர் கூறியுள்ளதாவது:

1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில மாநிலத் தலைநகர் போபாலில் உலகின் மிக மோசமான விஷவாயு கசிவு ஏற்பட்டதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக விஷவாயுக் கசிவின் தாக்கத்தால் ஏற்பட்ட நோயால் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விஷவாயுக் கசிவின் முக்கிய குற்றவாளியாஅன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு அப்போது 2 நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரண்டும் அமெரிக்கா மற்றும் கிரீன்விச் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட முகவரியில் அப்படி ஒரு நபர் இல்லை என்று அந்த நோட்டீசு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டன. இதனால் மீண்டும் சரியான முகவரிக்கு நோட்டீசை அனுப்பி வைக்க இருக்கிறோம் என்றனர் அவர்கள்.



இப்படி ஒரு சம்பவம் கூடங்குளத்திலும் நடந்துவிடக்கூடாது ..


1 கருத்து: